போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள அரசிடம் திராணியே கிடையாது! – சரவணபவன் எம்.பி. காட்டம்

“போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசியல் தலைவர்களிடம் திராணி கிடையாது. 2015ஆம் ஆண்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப்

Read more

செல்வம், சரவணபவன், ஸ்ரீநேசன் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தபோதும் கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வாக்களிப்பில்

Read more

தமிழ் ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவா செல்கின்றார் சரா! – சுவிஸ், கனடா தூதுவர்களுடனான சந்திப்பில் தெரிவிப்பு

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கின் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சுவிற்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர்

Read more

கூட்டமைப்புத் தலைமையில் மாற்றமா? மாவை, சுமந்திரன் அடியோடு மறுப்பு! – சரவணபவன் எம்.பியின் பெயரில் வெளியான செய்தியால் பரபரப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக எம்.ஏ. சுமந்திரன் எம்.பியைத் தெரிவு செய்வது தொடர்பாகக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் ஆராயப்படுகின்றது எனத் தெரிவித்து கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவனின் பெயரில்

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா? – சரவணபவன் எம்.பியின் பதில் என்ன?

“சம்பந்தன் ஐயா தனக்குள்ள அனுபவத்தை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சரியான பாதையில் நகர்த்துவார். அனுபவம் இல்லாதவர்கள் எப்படி செய்வார்கள் என்று என்னால் எதுவும் சொல்லமுடியாது.”

Read more

தமிழ் மக்களின் செல்வாக்கை இழக்கவில்லை ‘கூட்டமைப்பு!’ – அரசியல் தெரியாத விக்கியை முதல்வராக்கியமை முதல் பிழை எனச் சாடுகின்றார் சரவணபவன் எம்.பி.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கவில்லை. நூறு வீதம் சரியான முடிவுகளை எடுத்து நேரான பாதையில் நாம் பயணிக்கின்றோம். இது எமது மக்களுக்கு

Read more

அரசியல் தீர்வு கிடைக்கட்டும்! – சரா எம்.பி. பிரார்த்தனை

“தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வுகளை பிறந்திருக்கும் தைத்திருநாள் கொண்டுவரட்டும்” என்று தனது தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி

Read more

புதிய அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு சமாதிகட்ட வேண்டும்! – சபையில் சரவணபவன் எம்.பி. வலியுறுத்து

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்குமே சிக்கலும் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கின்றன. எனவே, அதனை நீக்கிவிட்டு மாற்று வழிகளைச் சிந்திக்க வேண்டியது அவசியம்.

Read more

அரசியல் தீர்வுக்காக சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் உரிய தருணம் இதுவே! – அனைவரும் அணிதிரள அறைகூவல் விடுக்கிறார் சரவணபவன்

“ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்காக சர்வதேச சமூகம் உள்ளிட்ட பல தரப்புக்களும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. ஆனால், தற்போது எழுந்துள்ள நிர்க்கதி நிலையால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சி

Read more

சிவசக்தி ஆனந்தனைப் போன்று சோரம் போபவன் நான் அல்லன்! – சரவணபவன் எம்.பி. சாட்டையடி

“நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனைப் போன்றோ அவரது கட்சியைப் போன்றோ பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போபவன் நான் அல்லன்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more