அரசு இழைக்கும் தவறுகள் கண்டு மெளனித்திருக்காது கூட்டமைப்பு! – சுட்டிக்காட்டத் தயங்கோம் என்கிறார் சி.வி.கே.

“அரசு இழைக்கும் தவறுகளைத் தெரிந்துகொண்டு நாங்கள் மௌனிகளாக இருப்பது தவறு. அதனடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றது. அதனை நாங்கள் அரசியலுக்காகவோ தேர்தலுக்காகவோ

Read more

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் மாவையேதான்! – புதிய அரசமைப்பு வராது; அடித்துக் கூறுகிறார் சி.வி.கே.

“எனது அரசியல் அறிவில் புதிய அரசமைப்பு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு வருவதற்கான சாத்தியமும் இல்லை. புதிய அரசமைப்பு என்பதே முடிவடைந்துவிட்டது.” – இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத்

Read more

மஹிந்த தரப் போகும் தீர்வுத் திட்டம் என்ன? – வெளியிடக் கோருகிறார் சி.வி.கே.

“தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவேன் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தான் வழங்கப் போகும் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும். தாம்

Read more

தமிழர்களின் அபிலாஷைகளை புதிய ஆளுநர் நிறைவேற்றுவார்! – வடக்கு அவைத் தலைவர் நம்பிக்கை

“வடக்கு மாகாணத்துக்குத் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர் செயற்படுவார் என நாம் எதிர்பார்க்கின்றோம்.”

Read more

ஆயுதப் போரை மட்டுமன்றி ஜனநாயகத்தையும் விரும்பினார் பிரபாகரன்!

“ஆயுதப் போராட்டத்தை மட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்லர். ஜனநாயக வழிமுறைகளைக் கையாள வேண்டுமென்று ஜனநாயகத் தன்மையைக் கைக்கொண்டவர்.” – இவ்வாறு

Read more

கூட்டமைப்பு நடுநிலை வகித்தால் அதுவும் மஹிந்தவுக்கான ஆதரவே! – விளக்குகிறார் சி.வி.கே.

“இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டுமெனக் கோருவது தவறு. அவ்வாறான கருத்து என்பதும் மஹிந்த சார்பான

Read more

அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் சுமந்திரனுக்கு எதிராகக் கருத்துகள்! – சிவஞானம் சுட்டிக்காட்டு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளில் சரி, பிழை இருக்கலாம். அது மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவருக்கு எதிரான கருத்துக்கள் தற்போது

Read more

மனச்சாட்சியே இல்லாதவர் விக்கி! எனக்கும் அரசியல் தெரியும்!! இனித்தான் ‘கேம்’ ஆரம்பம்!!! – சிவஞானம் அதிரடி

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும் என நினைத்தேன். ஆனால், தனக்கு மனச்சாட்சியே இல்லை என்பதை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் அரசியல் தலைமைத்துவமற்ற செயற்பாடுகளாலேயே முரண்பாடுகளும்

Read more

கூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம்! – வடக்கு அவைத் தலைவர் கவலை

வடக்கு மாகாண சபை ஆரம்பத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக – ஒற்றுமையாக இருந்தபோதும் சபை முடிவடையும்போது அத்தகைய ஒற்றுமை இல்லாத நிலை காணப்படுகின்றது என அவைத் தலைவர்

Read more

தமிழருக்குச் சொந்தமான சொத்தை அவர்களிடமே ஒப்படையுங்கள்! – வெடுக்குநாறிமலையில் நின்று அரசை வலியுறுத்தியது சி.வி.கே. குழு

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலைக்கு வடக்கு மாகாணசபை அவைத் தலைவா் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 12 மாகாண சபை உறுப்பினா்கள் குழு நேற்று நேரில் விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளை

Read more