தமிழர்களின் அபிலாஷைகளை புதிய ஆளுநர் நிறைவேற்றுவார்! – வடக்கு அவைத் தலைவர் நம்பிக்கை
“வடக்கு மாகாணத்துக்குத் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர் செயற்படுவார் என நாம் எதிர்பார்க்கின்றோம்.”
Read more