‘நான் உங்களில் ஒருவன்’ – கிழக்கு மக்களுக்கு ஹில்புல்லா விசேட அறிவிப்பு!

“ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்காதீர். கிழக்கில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக இருந்து செயற்படுவேன்.” – இவ்வாறு கிழக்குவாழ் மக்களிடம் உறுதியளித்துள்ளார் கிழக்கு மாகாண ஆளுநர்

Read more

தமிழர்களின் அபிலாஷைகளை புதிய ஆளுநர் நிறைவேற்றுவார்! – வடக்கு அவைத் தலைவர் நம்பிக்கை

“வடக்கு மாகாணத்துக்குத் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர் செயற்படுவார் என நாம் எதிர்பார்க்கின்றோம்.”

Read more