அரசு இழைக்கும் தவறுகள் கண்டு மெளனித்திருக்காது கூட்டமைப்பு! – சுட்டிக்காட்டத் தயங்கோம் என்கிறார் சி.வி.கே.

“அரசு இழைக்கும் தவறுகளைத் தெரிந்துகொண்டு நாங்கள் மௌனிகளாக இருப்பது தவறு. அதனடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றது. அதனை நாங்கள் அரசியலுக்காகவோ தேர்தலுக்காகவோ

Read more