அரசு கூறினாலும் வடக்கில் படை விலக்கல் நடக்காதாம்! – இராணுவம் இறுமாப்பு

“வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது. அரசு கூறினாலும் இதை நாம் செய்யவே மாட்டோம்.” – இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்

Read more

வடக்கில் மட்டும் 4,142 ஏக்கர் நிலம் படையினர் வசம்! – பொய்யானது மைத்திரியின் கூற்று

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 2 ஆயிரத்து 457 ஏக்கர் தனியார் நிலமே படையினரின் வசமிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல் தவறானது; உண்மைக்குப் புறம்பானது

Read more

வடக்கு மாகாணத்தில் வதைக்கின்றது வறட்சி! – 33,500 பேர் பாதிப்பு

நாட்டில் தற்போது கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் நிலையில் வடக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்து 110 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 593 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read more

வடக்கின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் அபாயம்!

வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,

Read more

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முடங்கியது வடக்கு..! – ஹர்த்தால் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணம் முழுவதும் இன்று முன்னெடுக்கப்படுகின்ற பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஓரணியில் திரண்டுள்ள மக்களால்

Read more

கடமையைப் புறக்கணித்து கரங்களைப் பலப்படுத்துக! – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் வடக்கு மாகாணத்தில் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. “கொடிய போரால்

Read more

வடக்கு நாளை முற்றாக முடங்கும்! – சகல தரப்பினரும் முழு ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் நாளை திங்கட்கிழமை முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக மற்றும்

Read more

கடைகளை மூடி ஒத்துழையுங்கள்! – விக்கி கோரிக்கை

“வடக்கு மாகாணத்தில் நாளை நடைபெறவுள்ள பூரண ஹார்த்தால் போராட்டத்துக்கு வடக்கு வர்த்தகர்கள் தங்கள் கடைகளை மூடி ஒருமித்து ஆதரவு வழங்கவேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள்

Read more

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கட்சிகள், அமைப்புக்களின் ஆதரவுடன் வடக்கில் நாளைமறுதினம் ‘ஹர்த்தால்!’ – கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

வடக்கு மாகாணம் முழுவதும் நாளைமறுதினம் திங்கட்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் ஏற்பாட்டில் பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால் தாயக தேசம் முற்றாக முடங்கும் என்று

Read more

வடக்கு மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு: ரணில் தலைமையில் கொழும்பில் கூட்டம்!

வடக்கு மாகாணத்தில் வனஜுவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவற்றால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் கலந்துரையாடல்

Read more