அரசு கூறினாலும் வடக்கில் படை விலக்கல் நடக்காதாம்! – இராணுவம் இறுமாப்பு

“வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது. அரசு கூறினாலும் இதை நாம் செய்யவே மாட்டோம்.” – இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்

Read more

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லை! – இப்படிக் கூறுகின்றார் படைப் பேச்சாளர்

இராணுவத்தினர் எவரும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற

Read more