வடக்கு மாகாணத்தில் வதைக்கின்றது வறட்சி! – 33,500 பேர் பாதிப்பு
நாட்டில் தற்போது கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் நிலையில் வடக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்து 110 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 593 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read moreநாட்டில் தற்போது கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் நிலையில் வடக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்து 110 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 593 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read moreகுழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Read more2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தான குழுநிலை விவாதம் இன்று சபையில் ( 13) ஆரம்பமாகவுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல்
Read more2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி வாக்களிக்காது என்று விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வீ.
Read moreஇந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 1000 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை.
Read moreநாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. சபாநாயகர் அறிவிப்பு உட்பட தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர், மஹிந்த, மைத்திரி கூட்டணி அரசின் அமைச்சர்கள் மற்றும்
Read moreஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களை, அலரிமாளிகைக்குள் தனிமைப்படுத்துவதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சூழ்ச்சி செய்கின்றனரா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மஹிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
Read moreசர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீக்க மறுத்து வரும் நிலையிலும் பிரதமர் செயலகத்தை செயற்பட
Read more