வடக்கு மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு: ரணில் தலைமையில் கொழும்பில் கூட்டம்!

வடக்கு மாகாணத்தில் வனஜுவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவற்றால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் கலந்துரையாடல்

Read more