அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் நல்லாட்சியின் பட்ஜட்டை எதிர்ப்போம்! – சிவசக்தி ஆனந்தன் எம்.பி. எச்சரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசு முன்வைக்கும் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

Read more

அனுராதபுரம் நோக்கிய நடைபவனி: இன்று மூன்றாவது நாளில்

அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடரவுள்ளது.

Read more

அரசியல் கைதிகள் விடுவிப்பு: பேச்சு தொடரும் என்கிறார் பிரதமர்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Read more

பிரபாகரன் தற்போது இல்லை! அரசியல் கைதிகளை விடுதலை செய்க!! – பிரதமரிடம் சார்ள்ஸ் கோரிக்கை

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது இல்லை. எனவே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று

Read more

அரசியல் கைதிகள் விடயம் குறித்து நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம்! – கூட்டமைப்பு முயற்சி

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனி ஒரு நாள் விசேட விவாதம் ஒன்றை நடத்தச் செய்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்திருப்பதாக அறியமுடிகின்றது.

Read more

அனுராதபுரம் சிறை நோக்கி நடைபவனியை ஆரம்பித்தனர் யாழ். பல்கலை மாணவர்கள்!

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபவனியை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்தனர்.

Read more

கூட்டமைப்பின் எம்.பிக்கள் நாளை தீவிர ஆலோசனை!

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது எனக் கூட்டமைப்பின்

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில் களமிறங்குகின்றது கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இவ்வாரம் கொழும்பில் மாபெரும் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று தெரிவித்தார்.

Read more

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மிகத் தீவிர கவனம்! – சம்பந்தனிடம் அவரே தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை சம்பந்தமாக தான் தீவிர கவனம் செலுத்தியுள்ளார் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரிடம் ஜனாதிபதி

Read more

உண்ணாவிரதக் கைதிகளுக்காக பண்டத்தரிப்பிலும் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ். பண்டத்தரிப்பு

Read more