விக்கியின் கூட்டணியை வரவேற்கின்றார் டக்ளஸ்!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள அரசியல் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியை வரவேற்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா

Read more

புதிய அரசமைப்பு வரும்… ஆனால் வராது! – கூறுகின்றார் டக்ளஸ்

“புதிய அரசமைப்பில் ஏக்கிய ராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு எனச் சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள். அது அப்பட்டமான பொய். தமிழ் மக்களை ஏமாற்றும்

Read more

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் காலம் கடந்துவிட்டது! – இப்படிக் கூறுகின்றார் டக்ளஸ்

“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனதுஅரசியல் பலத்தைப் பயன்படுத்தவேண்டும் எனத் தொடர்ச்சியாக நாங்கள் கூறிவந்திருக்கிறோம். ஆனால், கூட்டமைப்பு அதனைச் செய்யவில்லை. அரசியல்

Read more

அரசியல் கைதிகள் விடயம் குறித்து நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம்! – கூட்டமைப்பு முயற்சி

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனி ஒரு நாள் விசேட விவாதம் ஒன்றை நடத்தச் செய்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்திருப்பதாக அறியமுடிகின்றது.

Read more