‘காணாமல்போனோரின் உறவுகள்’ 25ஆம் திகதி மாபெரும் போராட்டம்! – வடக்கில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை எதிவரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி

Read more

இலங்கை சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டியுங்கள்! – கஜேந்திரகுமாரும் அழைப்பு

இலங்கை சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டியுங்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், கிளிநொச்சியில் நடைபெவுள்ள போராட்டத்திற்கு

Read more

சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்! – வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

சமாதானத்துக்குத் குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் எனத் தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் உள்ளடக்கிய

Read more

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அச்சுவேலியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலி

Read more

உண்ணாவிரதக் கைதிகளுக்காக பண்டத்தரிப்பிலும் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ். பண்டத்தரிப்பு

Read more