எலும்புக்கூடுகளையும் தேடவேண்டிய சூழ்நிலை! – காணாமல்போனோரின் உறவுகள் விசனம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டங்களை முன்னெடுத்த எமக்கு, தற்போது மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தேடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல்

Read more

‘காணாமல்போனோரின் உறவுகள்’ 25ஆம் திகதி மாபெரும் போராட்டம்! – வடக்கில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை எதிவரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி

Read more

காணாமல்போனோர் விடயத்தில் தலையிட வேண்டும் அமெரிக்கா! – வலியுறுத்திக் கையெழுத்துப் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காத நிலையில், வவுனியாவில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிடவேண்டும் எனக் கோரிக் கையெழுத்துப்

Read more

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்?’ – காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்மல்க ஜனாதிபதியிடம் கேள்வி

எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.

Read more

அரசியல் தீர்வு கிடைக்கட்டும்! – சரா எம்.பி. பிரார்த்தனை

“தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வுகளை பிறந்திருக்கும் தைத்திருநாள் கொண்டுவரட்டும்” என்று தனது தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி

Read more