அனுராதபுரம் நோக்கிய நடைபவனி: இன்று மூன்றாவது நாளில்

அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடரவுள்ளது.

Read more