மகஸின் சிறையிலும் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் நேற்றுப் புதன்கிழமை காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Read more

அரசியல் கைதிகளை விடுவிக்காமல் சர்வதேசத்திடம் இராணுவத்துக்குப் பொதுமன்னிப்பு கோருவது நீதியா? – முன்னாள் அமைச்சர் பஷீர் கேள்வி

“உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தயார் இல்லாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு பொதுமன்னிப்பு கோரி இருப்பது இயற்கை

Read more