தனித்துவத்தை இழந்துவிட்டன முஸ்லிம் அரசியல் தலைமைகள்! – இப்படிக் கூறுகின்றார் பஷீர்

“அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டதன் மூலம் அரசியலில் பேரம் பேசும் சக்தியையும் தனித்துவத்தையும், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இழந்து விட்டன.” – இவ்வாறு ஐக்கிய சமதானக் கூட்டமைப்பின் தவிசாளரும்

Read more

அரசியல் கைதிகளை விடுவிக்காமல் சர்வதேசத்திடம் இராணுவத்துக்குப் பொதுமன்னிப்பு கோருவது நீதியா? – முன்னாள் அமைச்சர் பஷீர் கேள்வி

“உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தயார் இல்லாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு பொதுமன்னிப்பு கோரி இருப்பது இயற்கை

Read more