அனுராதபுரம் சிறை நோக்கி நடைபவனியை ஆரம்பித்தனர் யாழ். பல்கலை மாணவர்கள்!

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபவனியை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்தனர்.

Read more

அரசியல் கைதிகள் விடுதலைக்கு அநுராதபுரம் சிறை நோக்கி யாழ்.பல்கலை மாணவர்கள் நடைபவனி!

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானம் ஒன்றை

Read more