அனுராதபுரம் சிறை நோக்கி நடைபவனியை ஆரம்பித்தனர் யாழ். பல்கலை மாணவர்கள்!
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபவனியை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்தனர்.
Read more