கலப்பு நீதிமன்றப் பொறிமுறை குறித்து இனிமேல் எவரும் வாய்திறக்க முடியாது! – சீறுகின்றார் மைத்திரி

* வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கைக்குள் நுழைய முடியாது * சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்லவே முடியாது * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசமைப்பை மீறுகின்றது “வெளிநாட்டு

Read more

அதிகாரப் பகிர்வுக்கான அரசமைப்புத் திருத்தம்: ஜனாதிபதி தலைமையில் அடுத்த வாரம் கூட்டம்!

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய விடயங்களையாவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருகின்றமை குறித்து ஜனாதிபதி தலைமையில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் கூடி

Read more

போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் என்னுடன் எவரும் பேசவே முடியாது! – மைத்திரி இறுமாப்பு

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இனிமேல் எந்தத் தீர்மானமும் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்க நான் தயாராக இல்லை. ஏற்கனவே இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட

Read more

புதிய அரசமைப்பு விவகாரம்: மைத்திரி, ரணிலுடன் சம்பந்தன் சந்திப்பு! – அனைத்துக் கட்சிகளையும் அழைக்க அவர் வலியுறுத்து

“புதிய அரசமைப்பு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் நாளை வியாழக்கிழமை (28) நேரில் சந்தித்துப் பேசவுள்ளோம். இந்தக் கலந்துரையாடலுக்கு அனைத்துக்

Read more

உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு அமைக்க மைத்திரிபாலவும் ஒப்புதல்! – செவ்வாயன்று அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படலாம்?

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

ஐ.நா. தீர்மான இணை அனுசரணை: மீளப்பெற மைத்திரி ஆலோசனை…!

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை மீளப்பெற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசித்துள்ளார். ”அதனை (இணை

Read more

போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருந்தாலும் இராணுவத்தைத் தண்டிக்க இடமளியேன்! – மைத்திரி இறுமாப்பு; காட்டிக் கொடுப்போருக்கு வரலாறு தக்க பாடம் புகட்டும் என்றும் மிரட்டல்

“இறுதிப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. எனினும், அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று எவராலும் சொல்லப்பட்டாலும் இராணுவத்தைத் தண்டிக்க இடமளிக்கமாட்டேன். நான் ஆட்சியில்

Read more

பிரதமர் ரணிலின் பாதுகாப்புப் பிரிவினர் கே.கே.எஸ். முகாமுக்குள் செல்லத் தடை! – தொடர்கின்றது மைத்திரியின் பழிவாங்கல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச்

Read more

வடக்கின் நீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வேண்டும்! – ஜனாதிபதி வலியுறுத்து

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாகக் காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கு மாகாணத்திற்காக

Read more

ஐ.நாவில் இலங்கை மீதான அழுத்தம் அதிகரித்தே தீரும்! – மைத்திரியே காரணம் என்கிறார் மங்கள

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடப்புக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மேலும் அதிகரிக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளே அதற்குக் காரணம்.”

Read more