‘சர்வதேச விசாரணை’ ஊடாகவே உண்மையைக் கண்டறியமுடியும்! – போர்க்குற்றச்சாட்டு குறித்து சுமந்திரன் எம்.பி. கருத்து

இறுதிப் போரின்போது, இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ளனர் எனக் குற்றச்சாட்டப்படும் காரணத்தால், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான

Read more

போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருந்தாலும் இராணுவத்தைத் தண்டிக்க இடமளியேன்! – மைத்திரி இறுமாப்பு; காட்டிக் கொடுப்போருக்கு வரலாறு தக்க பாடம் புகட்டும் என்றும் மிரட்டல்

“இறுதிப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. எனினும், அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று எவராலும் சொல்லப்பட்டாலும் இராணுவத்தைத் தண்டிக்க இடமளிக்கமாட்டேன். நான் ஆட்சியில்

Read more

படைகளின் போர்க்குற்றங்களை மறைப்பதற்கு இடந்தர முடியாது! – கஜேந்திரன் சீற்றம்

இறுதிப் போரில் இராணுவம் புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்

Read more