இரண்டு மாதங்களில் தூக்குத்தண்டனை: மைத்திரியின் தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை

Read more

சுதந்திர தின நிகழ்வில் கடினப்பட்டு சிரித்துக்கொண்ட மைத்திரி – ரணில்

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் மாலைதீவின் ஜனாதிபதி பிரதம விருந்தினராகக்

Read more

சிங்கள மயமாக்கலை உடன் தடுத்துநிறுத்துக! – ஜனாதிபதிக்கு ஆனந்தன் எம்.பி. அவசர கடிதம்

வவுனியா வடக்கு ஊற்றுக்குளம் தமிழ் கிராமத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் சிங்கள மயமாக்கலை உடன் தடுத்த நிறுத்தக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்

Read more

மைத்திரி வருகையை முன்னிட்டே யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதிவு! – கொழும்பில் இருந்து உத்தரவு கிடைத்ததாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றமையால் அவரது பாதுகாப்புக்காரணங்களுக்காகக் கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாகவே யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி

Read more

போதை வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனையில் மாற்றம் இல்லை! – ஜனாதிபதி அறிவிப்பு

சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராகக் கடந்த நான்கரை வருடத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் புதிய தோற்றத்துடன் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதேபோல்

Read more

இலங்கை – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகள் நாளை சந்திப்பு – 6 உடன்படிக்கைகளும் கைச்சாத்து!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேக்குமிடையில் நாளை (16) சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Read more

மகிழ்ச்சி பொங்கட்டும்! இணக்கம் ஏற்படட்டும்!! – ஜனாதிபதி வாழ்த்து

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை வழங்கியுள்ளனர் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. கமத்தை முதன்மையான வாழ்வாதாரமாகக்

Read more

மைத்திரியைப் போட்டுத் தாக்கி சந்திரிகா அதிரடி! – புகைப்படத்தை நீக்கி ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதிலடி

அமரர் பண்டாரநாயக்கவின் 120 ஆவது பிறந்த தின நிகழ்வு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டனர்.

Read more

யார் இந்த சுரேன் ராகவன்?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக இவர் இன்று சத்தியப்பிரமாணம்

Read more

அரசியல் கட்சிகள் கொழும்பில் முகாம்! – புதிய அரசமைப்பு உட்பட மேலும் சில விடங்கள் குறித்து இன்றும், நாளையும் முக்கிய பேச்சு

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகள் இன்றும் ( 07) நாளையும் (08) கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளன. புத்தாண்டில் நடைபெறும் முதலாவது நாடாளுமன்றக்குழுக் கூட்டம் என்பதால் இதில்

Read more