கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை!

தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Read more

கள்ள உறவில் ஈடுபட்டால் மரணதண்டனை- 3 ஆம் திகதி முதல் புதிய சட்டம்!

தகாத உறவில் ஈடுபட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம், புரூனே நாட்டில் 3ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது.

Read more

எந்த கொம்பன் எதிர்த்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றியே தீருவேன்! ஜனாதிபதி உறுதி!!

போதைப்பொருள் கடத்தல், விற்பனையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் தான் உறுதியாகவே இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று (

Read more

தூக்குப்பட்டியலில் 17 பேரின் பெயர்கள் !

அலுகோசு பதவிக்காக 45 விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more

இரண்டு மாதங்களில் தூக்குத்தண்டனை: மைத்திரியின் தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை

Read more

2 மாதங்களில் மரணதண்டனை நடைமுறை

எத்தகைய தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திட்டவட்டமாக  அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில்

Read more

போதை வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனையில் மாற்றம் இல்லை! – ஜனாதிபதி அறிவிப்பு

சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராகக் கடந்த நான்கரை வருடத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் புதிய தோற்றத்துடன் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதேபோல்

Read more