மைத்திரி வருகையை முன்னிட்டே யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதிவு! – கொழும்பில் இருந்து உத்தரவு கிடைத்ததாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றமையால் அவரது பாதுகாப்புக்காரணங்களுக்காகக் கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாகவே யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி

Read more

கோப்பாயில் பொலிஸ் பதிவு; அச்சமடைந்துள்ளனர் மக்கள்! – கண்டிக்கின்றார் சுரேஷ்

“யாழ்.கோப்பாய் பொலிஸார் மக்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு படிவத்தை வழங்கிக் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர் என எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கில் அமைதியான நிலை

Read more

பொலிஸ் பதிவு – தமிழருக்குச் சிங்களத்தில் விண்ணப்பம்: உடன் நிறுத்துமாறு அமைச்சர் மனோ பணிப்பு

தெஹிவளையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸ் பதிவை உடன் நிறுத்துமாறு, அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.

Read more

தெஹிவளையில் மீண்டும் பொலிஸ் பதிவு ஆரம்பம்! – தமிழருக்குச் சிங்களத்தில் விண்ணப்பப் படிவங்கள்

பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காகத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களை பதிவு செய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை

Read more