வடக்கு ஆளுநர் ஜனாதிபதியின் முகவர்; தமிழருக்காக அவர் ஜெனிவா செல்வதா? – சுமந்திரன் எம்.பி. சீற்றம்

“ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடக்கு மாகாண ஆளுநர் ஜெனிவாவுக்குச் செல்வது தொடர்பில் தமிழ் மக்கள் விசனம் கொள்ளத் தேவையில்லை. ஜனாதிபதியின் முகவரான ஆளுநர் என்ன செய்வார் என்பது எமக்குத்

Read more

வடக்குப் பாடசாலைகளுக்கு செவ்வாயன்றும் விடுமுறை!

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விசேட

Read more

மக்கள் – இராணுவத்தினர் நேரில் பேசி கேப்பாப்பிலவு விவகாரத்துக்குத் தீர்வு! – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

“கேப்பாப்பிலவு விடயத்தில் மக்களும் இராணுவமும் பிரச்சினையை நேரில் பேசித் தீர்க்கும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதற்கான வழிமுறைகளை நாங்கள் செய்து கொடுத்துள்ளோம்.” – இவ்வாறு வடக்கு மாகாண

Read more

இராணுவத்தினர் வசமிருந்த 21 ஏக்கர் காணிகளைக் கையளித்தார் ஆளுநர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 21.24 ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. 14 பேருக்குச் சொந்தமான இந்தக் காணிகளை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்

Read more

பிரிக்கப்பட முடியாத – பிளவுபடாத நாட்டுக்குள் தமிழருக்கு அனைத்து உரிமைகளும் அவசியம்! – வடக்கு ஆளுநர் வலியுறுத்து

பிரிக்க முடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்கவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். கிளிநொச்சி – அறிவியல் நகரில் புதிதாக

Read more

விக்னேஸ்வரனையும் சந்தித்தார் ராகவன்!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று (16) சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு

Read more

மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார் வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தை மேலும் பலப்படும் நோக்கில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை நேற்றும் பிற்பகல் மற்றும் இன்று காலை

Read more

சம்பந்தனை முதலில் சந்தித்த வடக்கின் புதிய ஆளுநர் சுரேன்!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். கலாநிதி

Read more

யார் இந்த சுரேன் ராகவன்?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக இவர் இன்று சத்தியப்பிரமாணம்

Read more

இரணைமடுக்குளம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்டது மூன்று பேரடங்கிய குழு!

கிளிநொச்சி, இரணைமடுக்குளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று நியமித்தார். யாழ். பல்கலைகழகப் பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம்

Read more