![](https://i0.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2019/02/625.0.560.320.160.600.053.800.700.160.90-1-2-e1549586061683.jpg?resize=700%2C392&ssl=1)
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 21.24 ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
14 பேருக்குச் சொந்தமான இந்தக் காணிகளை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து நேற்று வழங்கினார்.
Related