வடக்குப் பாடசாலைகளுக்கு செவ்வாயன்றும் விடுமுறை!

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விசேட

Read more

மக்கள் – இராணுவத்தினர் நேரில் பேசி கேப்பாப்பிலவு விவகாரத்துக்குத் தீர்வு! – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

“கேப்பாப்பிலவு விடயத்தில் மக்களும் இராணுவமும் பிரச்சினையை நேரில் பேசித் தீர்க்கும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதற்கான வழிமுறைகளை நாங்கள் செய்து கொடுத்துள்ளோம்.” – இவ்வாறு வடக்கு மாகாண

Read more

பிரிக்கப்பட முடியாத – பிளவுபடாத நாட்டுக்குள் தமிழருக்கு அனைத்து உரிமைகளும் அவசியம்! – வடக்கு ஆளுநர் வலியுறுத்து

பிரிக்க முடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்கவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். கிளிநொச்சி – அறிவியல் நகரில் புதிதாக

Read more

விக்னேஸ்வரனையும் சந்தித்தார் ராகவன்!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று (16) சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு

Read more

வடக்கு, சப்ரகமுவ, ஊவாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

வடக்கு, சப்ரகமுவ, ஊவா ஆகிய மூன்று மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம் வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன்

Read more

மைத்திரியின் ஊடகப் பிரிவு பணிப்பாளரானார் ராகவன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு நேற்றுச் சென்றிருந்த

Read more