டுபாய் பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு!

டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேரும், கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்களின் இரத்த மாதிரியை பரிசோதித்ததன்

Read more

பால்மாவில் பன்றி கொழுப்பு ? சபையில் இன்றும் சர்ச்சை!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, உண்மையை கண்டறிவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு இன்றைய தினமும் (08)

Read more

அங்கொட லொக்க, கஞ்சிப்பான இம்ரான், சூட்டா, சுத்தா குறித்தும் டுபாயில் தீவிர விசாரணை!

டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை இலங்கைக்கு நாடுகடத்த அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்டவர்களில்

Read more

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் முறைகேடுகள் ! அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை – கல்வி அமைச்சு உறுதி!

பத்தனை, ஶ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரி அலுவலகத்துக்குள் பதிவாளர் உட்பட மேலும் சில அதிகாரிகள் குடித்து கும்மாலமடித்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை மாலைத்தீவு பிரஜைகள் ஒளிப்பதிவு செய்தது ஏன்? நால்வர் கைது!

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை அனுமதியின்றி, ‘ட்ரோன் கெமரா ‘ மூலம் ஔிப்பதிவு செய்த மாலைதீவுப் பிரஜைகள்நான்குபேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். 19, 22 மற்றும் 23

Read more

‘பில்லி சூனியம்’ – ஒடிசாவில் தாயும், 4 குழந்தைகளும் கொலை!

சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில பொலிஸார் தேடி வருகின்றனர்.

Read more

பாதுகாப்பு செயலாளருக்கு ஆப்பு வைக்கிறது மஹிந்த அணி! பதவியை பறிக்க தயாராகிறார் மைத்திரி!!

பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவி நீக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more

ஜனாதிபதி படுகொலைத்திட்டம் – நாமலிடம் பலகோணங்களில் விசாரணை!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீண்ட நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

Read more

குடு மாபியாக்களின் கேந்திர நிலையமாக இலங்கை! விசாரணை வேட்டைக்காக கொழும்பு விரைகிறது பங்களாதேஷ் பொலிஸ்!

தெஹிவளையில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாரிய தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பங்களாதேஷின் சிரேஷ்ட பொலிஸ் குழுவினர் நாளை (16) கொழும்பு வரவுள்ளனர். இது

Read more

அதிஉயர் சபையில் அடிதடி! – 20 எம்.பிக்களுக்கு எதிராக வழக்கு

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 20 எம்.பிக்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.

Read more