3 துப்பாக்கிகள் சகிதம் யட்டியாந்தோட்டையில் ஒருவர் கைது!

யட்டியாந்தோட்டை கபுலுமுல்ல பகுதியில், வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். யட்டியாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

Read more

மன்னார் புதைகுழி குறித்து மற்றுமொரு விசாரணை தேவை! – கூட்டமைப்பு வலியுறுத்து

மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

Read more

சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்த இராணுவம் மறுப்பு!

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த    இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Read more

மாவனல்லையில் பயங்கரம்! அதிகாலையில் டமால்…டுமில்…! குடும்பஸ்தர் படுகாயம்

மாவனல்லை, தனாகம பிரதேசத்தில் இன்று (09.03.2019) சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

Read more

மாணவி மரணத்தில் சந்தேகம் ! படுகொலையா என பலகோணங்களில் விசாரணை!

பொகவந்தலாவ – டின்சின் தோட்டத்தில் கால்கள் இரண்டும் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியொருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளது.

Read more

10 குழந்தைகள் நரபலி! 65 சூனியக்காரர்கள் கைது!!

பத்து குழந்தைகளை நரபலி கொடுத்தது தொடர்பாக 65 சூனியக்காரர்கள் அல்லது பாரம்பரிய மருத்துவர்களை தான்சானியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read more

மதூஷிடம் விசாரணை வேட்டை! டுபாய் பறக்கிறது உயர்மட்டக்குழு!!

இலங்கையிலிருந்து விசேட விசாரணைக்குழுவொன்று டுபாய் செல்லவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read more

டுபாயிலிருந்தே பெருந்தொகை ஹெரோயின் இலங்கைக்கு கடத்தப்பட்டது! பின்புலத்தில் மதூஷ் குழுவா?

இலங்கையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தலுக்கும்,  மாகந்துர மதூஷின் குழுவுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Read more

சினிமாப்பாணியில் திட்டம் வகுக்கும் மதூஷ்! டுபாயில் நடப்பது என்ன? – ‘லேட்டஸ்’ தகவல்

மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு – அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது

Read more

மாகந்துர மதுஷை 2 வாரங்கள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகத்துக்குரியவர்களை இரண்டுவார காலத்திற்கு தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Read more