மாகந்துர மதுஷை 2 வாரங்கள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகத்துக்குரியவர்களை இரண்டுவார காலத்திற்கு தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Read more