கிழக்கில் களமிறங்கினர் வெளிநாட்டுப் புலனாய்வாளர்கள்!

கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read more

சாய்ந்தமருதில் 6 தற்கொலைக் குண்டுதாரிகள்! மக்கள் பள்ளிவாசல்களில் தஞ்சம்!!

சாய்ந்தமருதுவில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிப்புச் சம்பவங்களில் 15 சடலங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 6 சடலங்கள் தற்கொலைக் குண்டுதாரிகளின் உடல்களாக இருக்கலாம் என்று பொலிஸார்

Read more

இலங்கைக்காகக் களமிறங்கியது இன்டர்போல்! – விசாரணைகளுக்கு இந்தியா, அமெரிக்காவும் உதவி

நாட்டில் நேற்று நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Read more

6 இடங்களில் குண்டுகள் வெடிப்பு! முப்படைகளும் களத்தில்!!

நாட்டில் இன்று காலை 8.45 இற்கும் 9.15 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் 6 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Read more

பேஸ்புக்கில் ‘லைக்’ போட்ட முன்னாள் போராளியிடம் 4 ஆம் மாடியில் விசாரணை!

‘ பேஸ்புக்’ பதிவு ஒன்றுக்கு விருப்பம் (Like) தெரிவித்த முன்னாள் போராளி ஒருவர், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு காவல்துறை தலைமையகத்தின் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு

Read more

பொலிஸ் கட்டுப்பாட்டிலிருந்த துப்பாக்கிகள் மாயம்! விசாரணை வேட்டை ஆரம்பம்!

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Read more

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ‘கஞ்சிப்பான’ 90 நாட்கள் தடுத்துவைப்பு!

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்

Read more

நாடுகடத்தப்பட்டார் கஞ்சிப்பான இம்ரான் – பலகோணங்களில் சி.ஐ.டி. விசாரணை!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரரான   ‘கஞ்சிப்பானை இம்ரான்’ என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரானிடம் சி.ஐ.டி.யினர் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Read more

வீட்டில் தூக்கில் தொங்கி குடும்பஸ்தர் தற்கொலை!

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவக்கந்த பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நொச்சியாகம, மொரவக்கந்த பகுதியைச் சேர்ந்த 38

Read more

அட்மிரல் கரன்னகொட நாளை விசாரணைக்கு அழைப்பு!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைப் பிரிவு தமது கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று,  முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட

Read more