6 இடங்களில் குண்டுகள் வெடிப்பு! முப்படைகளும் களத்தில்!!
நாட்டில் இன்று காலை 8.45 இற்கும் 9.15 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் 6 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Read moreநாட்டில் இன்று காலை 8.45 இற்கும் 9.15 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் 6 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Read moreமஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இரட்டைப் பெண் குழந்தைகள் உட்பட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10 பேரின் சடலங்களும்
Read moreமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலைப் பொலிஸார்
Read moreமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலைப் பகுதியில் இன்றிரவு (29) ஏற்பட்ட கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். வந்தாறுமூலை பிரதான வீதியில் அதிவேகத்துடன் பயணித்துக்கொண்டிருந்த
Read moreமட்டக்களப்புக்கு நாளை (23) விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம்
Read moreமட்டக்களப்பு, வவுனதீவு விமான நிலையத்தில்- செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்தது.
Read moreமட்டக்களப்பு, தாழங்குடா (ஒல்லிக்குளம்) மண்முனை பிரதான வீதியில் சிறிய ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலயே
Read moreமட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் பாய்ந்து இளைஞர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனினும், ஒருவர் பற்றிய விவரமே வெளியாகியுள்ளது. அவர் கல்முனை, பாண்டிருப்பு, திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த
Read moreமட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்
Read moreமட்டக்களப்பு – வந்தாறுமூலையில் வீடொன்றிலிருந்து கணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரின் மனைவி கைதுசெய்யப்பட்டுளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை அண்மித்துள்ள
Read more