ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட மு.கா. பேராதரவு! – ஹக்கீம் தெரிவிப்பு

“மோசமான – கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை இலங்கையில் இருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான

Read more

இரத்தக் கண்ணீர் துடைத்த பேராயரின் வார்த்தைகள்…

உயிர்த்த ஞாயிறு தினமன்று தேவாலயங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த மக்களை கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேரில்

Read more

மயான பூமிகளிலும் எஸ்.ரி.எவ். சல்லடை!

மயான பூமிகளிலும் விசேட அதிரடிப் படையினர் சல்லடை போட்டுத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல்களின் பின்னர்,

Read more

கொழும்பில் அதிரடி வேட்டை! ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய தளம் சிக்கியது!!

கொழும்பில் தேடுதல் வேட்டையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய தளமாகச் செயற்பட்ட வீடொன்றைப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

Read more

தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மைத்திரியே முழுப் பொறுப்பு!

அவரது சர்வாதிகார ஆட்சியே காரணம் என சந்திரிகா விசனம் “இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு. அவரது சர்வாதிகார ஆட்சியாலேயே

Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெரும் கோட்டையாக கிழக்கு!! – அனைவரையும் கூண்டோடு அழித்தொழிப்போம் என ரணில் சபதம்

“இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெரும் கோட்டையாக கிழக்கு மாகாணம் செயற்படுகின்றமை தற்போது உறுதியாகியுள்ளது. எனவே, அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைக் கூண்டோடு அழித்தொழிப்போம். அதேவேளை, நாட்டின் ஏனைய இடங்களிலும்

Read more

கிழக்கில் களமிறங்கினர் வெளிநாட்டுப் புலனாய்வாளர்கள்!

கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read more