மயான பூமிகளிலும் எஸ்.ரி.எவ். சல்லடை!
மயான பூமிகளிலும் விசேட அதிரடிப் படையினர் சல்லடை போட்டுத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல்களின் பின்னர்,
Read moreமயான பூமிகளிலும் விசேட அதிரடிப் படையினர் சல்லடை போட்டுத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல்களின் பின்னர்,
Read moreகிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாகக் கடல் வழியாக கனடா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் 26 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். 26 பேரைக் கைதுசெய்துள்ள
Read moreபாணந்துறை சரிக்கமுல்ல திக்கல பகுதியில் வாகன விபத்துச் சம்பவம் ஒன்றையடுத்து முஸ்லிம் இளைஞரின் வீடு மீது நேற்றுப் புதன்கிழமை இரவு சிங்களவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஏற்பட்ட
Read moreவானில் கஞ்சா கடத்திய நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர். அவரிடம் இருந்த 31 கிலோ 700 கிராம் நிறையுடைய கஞ்சாவையும் விசேட அதிரடிப் படையினர்
Read moreயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த ஆவா குழுவின் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் (எஸ்.ரி.எவ்.) பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Read more