ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெரும் கோட்டையாக கிழக்கு!! – அனைவரையும் கூண்டோடு அழித்தொழிப்போம் என ரணில் சபதம்

“இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெரும் கோட்டையாக கிழக்கு மாகாணம் செயற்படுகின்றமை தற்போது உறுதியாகியுள்ளது. எனவே, அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளைக் கூண்டோடு அழித்தொழிப்போம். அதேவேளை, நாட்டின் ஏனைய இடங்களிலும்

Read more

கிழக்கில் 5.5. ஏக்கர் காணி விடுவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த 5.5 ஏக்கர் காணி இன்று (25ஆம் திகதி) விடுவிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Read more

சர்வதேச விசாரணை கோரி கிழக்கில் இன்று பெரும் மக்கள் எழுச்சிப் பேரணி!

ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்தில்

Read more

கிழக்கில் தமிழர்களின் இருப்புக்குப் பேராபத்து! – எச்சரிக்கின்றார் வியாழேந்திரன்

“எங்கள் இனம் இன்னொரு இனத்திடம் கையேந்தும் நிலையை நாமே ஏற்படுத்துகின்றோம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு பேராபத்தை நோக்கிச்

Read more

பதவி உயர்வுக்காக நாளை வராதீர்! ஆளுநர் செலயகம் அறிவிப்பு

ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாகவும் ,பதவி உயர்வு தொடர்பாகவும் யாரும் ஆளுநரை சந்திக்க வரவேண்டாம் என ஆளுநர் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது . நாளை ( 20.02.2019) புதன்கிழமை

Read more

இந்து கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை!

வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர்

Read more

கிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவு! பொறுப்புக்கூற வேண்டும் அதிகாரிகள்!! – இலங்கை ஆசிரியர் சங்கம் கவலையுடன் வலியுறுத்து

கிழக்கு மாகாணம், கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள, அதிகாரிகள் முன்வரவேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச்

Read more

கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் திடீரென இடைநிறுத்தம்! – ஆளுநர் அதிரடி

கிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளனன என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read more