கிழக்கில் இன ரீதியிலான பாகுபாடு: ஆளுநருக்கு சம்பந்தன் அவசர கடிதம்!

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இன ரீதியிலான பாகுபாடு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு

Read more

மட்டக்களப்பில் படை வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு காலவரையறை நிர்ணயிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகள் என்பனவற்றை விடுவிப்பதற்கு, காலவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அ​வற்றை, எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம்

Read more

கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் திடீரென இடைநிறுத்தம்! – ஆளுநர் அதிரடி

கிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளனன என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read more