‘சர்வதேச விசாரணை’ ஊடாகவே உண்மையைக் கண்டறியமுடியும்! – போர்க்குற்றச்சாட்டு குறித்து சுமந்திரன் எம்.பி. கருத்து

இறுதிப் போரின்போது, இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ளனர் எனக் குற்றச்சாட்டப்படும் காரணத்தால், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான

Read more

கிழக்கை அதிரவைத்த மக்களின் பேரெழுச்சி! – சர்வதேசத்திடம் நீதி கோரி ஓரணியில் திரண்டனர் உறவுகள்

படையினரால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கிழக்கு மாகாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சிப்

Read more

ஹர்த்தால் போரால் முடங்கியது கிழக்கு!

போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் போராட்டம் காரணமாக கிழக்கு மாகாணம் ஸ்தம்பித்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும்

Read more

சர்வதேச விசாரணை கோரி கிழக்கில் இன்று பெரும் மக்கள் எழுச்சிப் பேரணி!

ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்தில்

Read more

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும்! – சபையில் சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் சர்வதேச குற்றங்களே. எனவே, இதை விசாரித்துப் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி வழங்க சர்வதேச விசாரணையே வேண்டும்.” – இவ்வாறு சபையில் இன்று

Read more