கிழக்கில் 5.5. ஏக்கர் காணி விடுவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த 5.5 ஏக்கர் காணி இன்று (25ஆம் திகதி) விடுவிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Read more