கிழக்கில் தமிழர்களின் இருப்புக்குப் பேராபத்து! – எச்சரிக்கின்றார் வியாழேந்திரன்

“எங்கள் இனம் இன்னொரு இனத்திடம் கையேந்தும் நிலையை நாமே ஏற்படுத்துகின்றோம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு பேராபத்தை நோக்கிச்

Read more

கிழக்கு ஆளுநர் தெரிவுக்கு தமிழ்த் தலைமைகளே காரணம்! – சாடுகின்றார் வியாழேந்திரன் எம்.பி.

கிழக்கு மாகாண ஆளுநர் நியமன விடயத்தில் தமிழ்த் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே காரணம் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண

Read more

அரசியல் கைதிகளுடன் பிரதி அமைச்சர்கள் பேச்சு!

கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு நேற்றுத் திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பிரதி அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோர் அங்கு அரசியல் கைதிகளைச் சந்தித்து

Read more

பறிபோகின்றது வியாழேந்திரனின் எம்.பி. பதவி! – மஹிந்த பக்கம் தாவியதால் கூட்டமைப்பு அதிரடி

“பல கோடி ரூபாக்களுக்கு விலை போய் மஹிந்த அணியிடம் சரணாகதியடைந்த  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்படுவார். அவரின் நாடாளுமன்ற

Read more

கேவலமான செயலைப் புரிந்த வியாழேந்திரன் எம்.பியின் உறுப்புரிமை நீக்கப்படும்! – சம்பந்தன் அறிவிப்பு

மைத்திரி – மஹிந்த பக்கம் தாவி பிரதி அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்ட எஸ்.வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

Read more

வியாழேந்திரனை மஹிந்த பக்கம் வளைக்க கனடாவில் நடந்த பேரம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், திடீரென மஹிந்த ராஜபக்ஷவின் அரசுடன் இணைந்து கொண்டதன் பின்னணியில் நடந்த நாடகம் குறித்த சில தகவல்கள்

Read more

கூட்டமைப்பு எம்.பி. மஹிந்தவிடம் சரண்! ‘பல்டி’யடித்த வியாழேந்திரனுக்குப் பாதி அமைச்சு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மைத்திரி – மஹிந்த கூட்டணியில் சங்கமித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க

Read more

அரசியல் கைதிகளுக்காக கொதித்தெழுந்தது கிழக்கு! – ஆர்ப்பாட்டப் பேரணியில் திரண்டனர் மக்கள்

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு நகரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Read more