அட்மிரல் கரன்னகொட நாளை விசாரணைக்கு அழைப்பு!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைப் பிரிவு தமது கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று,  முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட

Read more

சி.ஐ.டி. விசாரணையிலிருந்து நேற்றும் நழுவினார் அட்மிரல்!

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை என்று தகவல்கள் தெரிவித்தன. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்

Read more