பேஸ்புக்கில் ‘லைக்’ போட்ட முன்னாள் போராளியிடம் 4 ஆம் மாடியில் விசாரணை!

‘ பேஸ்புக்’ பதிவு ஒன்றுக்கு விருப்பம் (Like) தெரிவித்த முன்னாள் போராளி ஒருவர், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு காவல்துறை தலைமையகத்தின் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு

Read more

முன்னாள் போராளி கைது!

பளை – கரந்தாய் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரந்தாய் பகுதியில் உள்ள முன்னாள்

Read more

பொட்டு அம்மான் எங்கே? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன்னாள் போராளி!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’யின் ஊடகப்

Read more

திலீபன் நினைவேந்தலை ஒழுங்கமைத்தவரை விசாரணைக்கு அழைத்தது ரி.ஐ.டி.!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம், நல்லூரில் தியாக தீபம்

Read more