அட்மிரல் கரன்னகொட நாளை விசாரணைக்கு அழைப்பு!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைப் பிரிவு தமது கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று,  முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட

Read more

கரன்னகொடவை கைதுசெய்ய தடைவிதித்தது உயர்நீதிமன்றம்!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்வதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Read more

தலைமறைவாகியுள்ளார் அட்மிரல் கரன்னகொட!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக, அட்மிரல் வசந்த கரன்னகொடவைக்

Read more