ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போராட்டம்: விசாரணையில் இறங்கியது பொலிஸ்!

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இடம்பெற்ற ஹர்த்தாலை முன்னிட்டு மட்டக்களப்பு நகர் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இரு அரச வங்கிகள் மற்றும் பூட்டப்பட்ட கடைகள் தொடர்பாக

Read more

நாமல் குமாரவின் தொலைபேசிக்கு ஹொங்கொங்கில் நடந்தது என்ன? அழிக்கப்பட்ட 427 உரையாடல்கள், 26 வீடியோக்கள்,4321 புகைப்படங்கள் மீட்பு!

நாமல் குமாரவின் தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்டிருந்த  27 உரையாடல்கள், 26 காணொளிகள், 4321 புகைப்படங்கள் ஆகியன மீளப்பெறப்பட்டுள்ளன. ஹொங்கொங்கில் வைத்தே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read more

இரணைமடுக்குளம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்டது மூன்று பேரடங்கிய குழு!

கிளிநொச்சி, இரணைமடுக்குளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று நியமித்தார். யாழ். பல்கலைகழகப் பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம்

Read more

பிறந்த நாளன்று சிறுமி மீது வன்கொடுமை! – வெள்ளவாயாவில் காமுகன் கைது

ஏழு வயது நிரம்பிய சிறுமியின் பிறந்த தினத்தன்று, அச்சிறுமியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை, வெள்ளவாயா பொலிசார் இன்று (27) கைதுசெய்தனர்.

Read more

தங்காலை துப்பாக்சிச்சூடு – 11 பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டையில்!

தங்காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விசாரணை வேட்டையில் 11 பொலிஸ் குழுக்கள் களமிறங்கியுள்ளன.

Read more

நாடாளுமன்றக் குழப்பம்: விசாரணை சி.ஐ.டியிடம்!

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை, மிளகாய்த்தூள் வீசப்பட்டமை, பொதுச்

Read more

எங்கள் ஆட்சி மலர்ந்ததும் சபாநாயகருக்கு எதிராக விசாரணை – மஹிந்த யாப்பா மிரட்டல்!

” ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதரகங்களுக்குசென்று மண்டியிட்டு ஆதரவுகோருகின்றனர்.  எந்தவொரு காட்டிக்கொடுப்பையும் செய்வதற்கு அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்.” – என்று மஹிந்த ஆதரவு

Read more

ஜனாதிபதி கொலை முயற்சி – ஐ.ஜி.பியிடம் 4 மணிநேரம் விசாரணை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பாதுகாப்பு  அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரமுகர்கள் கொலை முயற்சி தொடர்பான விசாரணைகளுக்காக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுதந்திர

Read more

இன்று காலை மீண்டும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் உயர்நீதிமன்றம்!

நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 17 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

Read more

20 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு – விசாரணைகளை ஆரம்பித்தது இலங்கை

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்த வழக்கொன்று இலங்கையில் விசாரணைக்கு வந்துள்ளது.

Read more