இரகசிய கெமரா மூலம் ஆபாச காணொளி – 1600 பேரின் அந்தரங்கம் அம்பலம்!

தென்கொரியாவில் ஓட்டல் அறை எடுத்து தங்கிய விருந்தாளிகளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஓட்டலில் இரகசிய கெமரா வைத்து ஒரு குழு ஆபாச காணொளியை தயாரித்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

Read more

விடைபெறும் ஐ.ஜி.விக்கு கொரியாவில் தூதுவர் பதவி?

பொலிஸ்மா அதிபர் பதவியை இவ்வாரம் இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படும் பூஜித் ஜயசுதந்தரவுக்கு, தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

Read more

20 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு – விசாரணைகளை ஆரம்பித்தது இலங்கை

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்த வழக்கொன்று இலங்கையில் விசாரணைக்கு வந்துள்ளது.

Read more