ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைக் குண்டுதாரிகளுடன் ரிஷாத், முஜிபுர், அஸாத், ஹிஸ்புல்லா நேரடித் தொடர்புண்டு! – பதவிகளைப் பறித்து கைதுசெய்யுங்கள் என்று மைத்திரி, ரணிலிடம் மஹிந்த அணி வலியுறுத்து

“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Read more

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போராட்டம்: விசாரணையில் இறங்கியது பொலிஸ்!

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இடம்பெற்ற ஹர்த்தாலை முன்னிட்டு மட்டக்களப்பு நகர் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இரு அரச வங்கிகள் மற்றும் பூட்டப்பட்ட கடைகள் தொடர்பாக

Read more

கிழக்கு ஆளுநர் தெரிவுக்கு தமிழ்த் தலைமைகளே காரணம்! – சாடுகின்றார் வியாழேந்திரன் எம்.பி.

கிழக்கு மாகாண ஆளுநர் நியமன விடயத்தில் தமிழ்த் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே காரணம் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண

Read more