மட்டக்களப்பு , கொழும்பு – விமான சேவை ஆரம்பம்!

மட்டக்களப்பு, வவுனதீவு  விமான நிலையத்தில்-  செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்தது.

Read more

கிழக்கு ஆளுநரின் சேவைகளுக்கு முன்னாள் முதலமைச்சர் பாராட்டு

“கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்களாக சுமார் 4 ஆயிரத்து 500 பேர் கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த காலங்களில் குறிப்பிடத்த அளவு சம்பளம் வழங்கப்படாமையைக் கருத்தில்

Read more

கிழக்குப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு, அதற்கு முதல் தினமான நாளை திங்கட்கிழமை (14) விடுமுறை வழங்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

Read more

கிழக்கு ஆளுநர் தெரிவுக்கு தமிழ்த் தலைமைகளே காரணம்! – சாடுகின்றார் வியாழேந்திரன் எம்.பி.

கிழக்கு மாகாண ஆளுநர் நியமன விடயத்தில் தமிழ்த் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே காரணம் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண

Read more

கிழக்கில் இன ரீதியிலான பாகுபாடு: ஆளுநருக்கு சம்பந்தன் அவசர கடிதம்!

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இன ரீதியிலான பாகுபாடு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு

Read more