திங்களன்று கல்வி நடவடிக்கை ஆரம்பம்!

பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் இன்று முதல் எடுக்கப்பட்டுள்ளன என்று  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய அவசம் தெரிவித்தார்.

Read more

28 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை!

2019ஆம் அண்டு முதலாம் தவணைப் பாடசாலை விடுமுறை 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி இரண்டாம் தவணைப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்காக

Read more

மட்டக்களப்பு , கொழும்பு – விமான சேவை ஆரம்பம்!

மட்டக்களப்பு, வவுனதீவு  விமான நிலையத்தில்-  செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்தது.

Read more

என் வழி தவறெனில் தைரியமாக சுட்டிக்காட்டுங்கள் – அதிகாரிகளிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை!

கல்வி கட்டமைப்பின் உன்னத நலனுக்காக கட்சி பேதங்கள் பராமல் ஒரே நோக்குடன் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்தார்.

Read more

மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பம்!

தமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காக தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் தாயகமான

Read more