ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைக் குண்டுதாரிகளுடன் ரிஷாத், முஜிபுர், அஸாத், ஹிஸ்புல்லா நேரடித் தொடர்புண்டு! – பதவிகளைப் பறித்து கைதுசெய்யுங்கள் என்று மைத்திரி, ரணிலிடம் மஹிந்த அணி வலியுறுத்து

“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Read more

மைத்திரி, மஹிந்தவுக்கு எதிராக நாட்டு மக்கள் களத்தில் குதிப்பு! – ஐ.தே.கவின் ஏற்பாட்டில் செவ்வாயன்று கொழும்பில் மாபெரும் போராட்டம்

ரணில் விக்கிரமசிங்கவை அரசமைப்புக்கு முரணாக பிரதமர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக

Read more