ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைக் குண்டுதாரிகளுடன் ரிஷாத், முஜிபுர், அஸாத், ஹிஸ்புல்லா நேரடித் தொடர்புண்டு! – பதவிகளைப் பறித்து கைதுசெய்யுங்கள் என்று மைத்திரி, ரணிலிடம் மஹிந்த அணி வலியுறுத்து

“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Read more

கொடூர சம்பவங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு! – ‘தௌஹீத் ஜமா அத்’துடன் தொடர்புள்ள சகலரும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார் சுமந்திரன்

“ஜனாதிபதி சட்டம், ஒழுங்கு அமைச்சை வைத்திருக்கவே முடியாது. நாட்டில் கடந்த 21ஆம் திகதி நடந்துள்ள கொடூர சம்பவங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த்

Read more