நாடாளுமன்றக் குழப்பம்: விசாரணை சி.ஐ.டியிடம்!

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை, மிளகாய்த்தூள் வீசப்பட்டமை, பொதுச்

Read more