நாடாளுமன்றத்துக்குள் எப்படி வந்தது மிளகாய்ப் பொடி?

நாடாளுமன்றத்துக்குள் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது எப்படி மிளகாய்ப் பொடி கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஹிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள் தங்கள் பாதணிக்குள் மறைத்து வைத்து

Read more

நாடாளுமன்றக் குழப்பம்: விசாரணை சி.ஐ.டியிடம்!

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை, மிளகாய்த்தூள் வீசப்பட்டமை, பொதுச்

Read more