‘கொக்கெய்ன்’ விசாரணை அறிக்கை திங்கள் பிரதமரிடம் கையளிப்பு!

‘கொக்கெய்ன் போதைப்பொருள்’ விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்வரும் திங்கட்கிழமை (25) கையளிக்கப்படவுள்ளது.

Read more

மைத்திரியின் அறிக்கைக்காக ஐ.தே.க. காத்திருப்பு!

ஜனாதிபதி  படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கைக்காக ஐக்கிய தேசியக் கட்சி காத்திருப்பதாக, அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் நளின்

Read more

நாடாளுமன்றத்துக்குள் எப்படி வந்தது மிளகாய்ப் பொடி?

நாடாளுமன்றத்துக்குள் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது எப்படி மிளகாய்ப் பொடி கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஹிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள் தங்கள் பாதணிக்குள் மறைத்து வைத்து

Read more